Author: admin
Sri Bala Maha Mantra Japa Yajnam
Title Beginning Prologue Swamiji Honouring Homama 2 51 Kumari Puja 1 51 Bala Kumari 2 Conclusion
கவிதை இதழ்
ஜயசக்தி! சென்னையில் சென்ற 25-05-2007 இல் நடைபெற்ற ஸ்ரீபாலா மஹாமந்த்ர ஜப யக்ஞம் சமயம் “இடைமருதன்” என்கிற ஸ்ரீ M. கிருஷ்ணமூர்த்திஐயரால் ருதம்பரா ஞானஸபை சார்பாக வாசித்தளித்த கவிதை இதழ் கண்ணிருந்தும் குருடனாக காதிருந்தும்…
Video Gallery
Guru Parampara Prakasa Panchakam Jagadhodharana
விநாயகர் அகவல்
விநாயகர் அகவல் (ஔவையார் எழுதியது) சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்05 வேழ முகமும்…
மெய் பதினாறு – ஷோடச ஸத்யம்
ஜயசக்தி. மெய் பதினாறு – ஷோடச ஸத்யம் அன்றொரு நாள் காலையிலே எழுந்திருந்தேன் வானமதை நோக்கி நின்றேன் அதிசயித்தேன் பகலவனின் கிரணத்தை பார்த்திருந்தேன் தகதகக்கும் சுடரை யார் தோற்றுவித்தார்? -1 சற்று முகமசைக்க சீராக…
சித்தர் வழியில் சின்மய பூஜை
சித்தர் வழியில் சின்மய பூஜை மனதில் தோன்றிய சில (சிவ) வாக்கியங்கள். இதில் உபாசரே என்று அழைப்பது என் மனதை. ஸம்ப்ரதாய குரு தோத்திரம் மூலமூலமூலத்தை மனதில் கூறும் உபாசரே மூலமான பேர்களை முன்னர்…
ஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம் – எளிய வேதாந்தம் – பகுதி – 3
ஜயசக்தி ஆன்மபோதம் – 35 *புழுவண்டாதல்* எல்லா விதங்களிலும் ஆத்மாவே தெரியும் நிலைக்கு நாம் ஆட்படவேணுமானால் நமது அப்யாசங்களை தொடரவேணும் என்பதை உறுதி செய்யவேணும். இடையில் இதற்கு ஒரு பழைய 100 ஆண்டு கால…