Category: Texts

Posted in Articles Texts

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல் (ஔவையார் எழுதியது) சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்⁠05 வேழ முகமும்…

Continue Reading விநாயகர் அகவல்
Posted in Articles Texts

மெய் பதினாறு – ஷோடச ஸத்யம்

ஜயசக்தி. மெய் பதினாறு – ஷோடச ஸத்யம் அன்றொரு நாள் காலையிலே எழுந்திருந்தேன் வானமதை நோக்கி நின்றேன் அதிசயித்தேன் பகலவனின் கிரணத்தை பார்த்திருந்தேன் தகதகக்கும் சுடரை யார் தோற்றுவித்தார்? -1 சற்று முகமசைக்க சீராக…

Continue Reading மெய் பதினாறு – ஷோடச ஸத்யம்
Posted in Texts

சித்தர் வழியில் சின்மய பூஜை

சித்தர் வழியில் சின்மய பூஜை மனதில் தோன்றிய சில (சிவ) வாக்கியங்கள். இதில் உபாசரே என்று அழைப்பது என் மனதை. ஸம்ப்ரதாய குரு தோத்திரம் மூலமூலமூலத்தை மனதில் கூறும் உபாசரே மூலமான பேர்களை முன்னர்…

Continue Reading சித்தர் வழியில் சின்மய பூஜை
Posted in Articles Texts

ஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம் – எளிய வேதாந்தம் – பகுதி – 3

ஜயசக்தி ஆன்மபோதம் – 35 *புழுவண்டாதல்* எல்லா விதங்களிலும் ஆத்மாவே தெரியும் நிலைக்கு நாம் ஆட்படவேணுமானால் நமது அப்யாசங்களை தொடரவேணும் என்பதை உறுதி செய்யவேணும். இடையில் இதற்கு ஒரு பழைய 100 ஆண்டு கால…

Continue Reading ஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம் – எளிய வேதாந்தம் – பகுதி – 3
Posted in Texts

ஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம் – எளிய வேதாந்தம் – பகுதி – 2

ஆத்மபோதம் – 24 ‘’நான் ப்ரஹ்மமே’’ ஆத்மஸ்வரூபம் நீதான் – உன்னை விட்டு வேறில்லை. இதுதான் குருபாதுகா மந்த்ரம் நமக்கு தினம் தினம் அறிவுறுத்துகிறது. குருபாதுகா மந்த்ரம் அருளப்படும்போது தன்னையும் தன்னுடைய ப்ரகாசத்தையும்-தானும் ப்ரகாசமும்…

Continue Reading ஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம் – எளிய வேதாந்தம் – பகுதி – 2
Posted in Texts

ஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம் – எளிய வேதாந்தம் – பகுதி – 1

ஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம் – எளிய வேதாந்தம் விளக்கவுரை- ஸ்ரீஅருட்சக்தி நாகராஜஅய்யர் (தினசரி வாட்ஸ்ஆப்பி‌ல் பகிர்ந்தது) ஒம்ஶக்தி! ஜயசக்தி! முன்னுரை- 03-08-18 ஆடி 18 ம் பெருக்கு முதல் ஸ்ரீஆதிசங்கரரின் ஆத்மபோதம் என்ற நூலில் இருந்து…

Continue Reading ஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம் – எளிய வேதாந்தம் – பகுதி – 1
Posted in Texts

பேரின்பக் கடல் – ॥ ஆநந்த³ஸாக³ரஸ்தவ: ॥

ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம். மஹான் ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர் அவர்கள் மஹா பண்டிதர்.அவருடைய பாடல்களுக்கு தமிழ்ப்பாடல்கள் எழுதுவது என்பது கொசுவின் இறக்கையால் வானத்தின் பொத்தலை அடைப்பது போன்றது. ஆனாலும் அந்த மஹான் எழுதியதை படிக்கும்…

Continue Reading பேரின்பக் கடல் – ॥ ஆநந்த³ஸாக³ரஸ்தவ: ॥